வாடகைக்காரில் உலகம் சுற்றி இளைஞர்கள் சாதனை
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பவுல் ஆர் செர்(25), லெயிக் புருநெல்(24), ஜானோ எல்சன்(28). நண்பர்களான இந்த 3 பேரும் வாடகை காரில்(டாக்சி) உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை நிகழ்த்த தீர்மானித்தனர்.
- Read more about வாடகைக்காரில் உலகம் சுற்றி இளைஞர்கள் சாதனை
- Log in or register to post comments
மிகப் பெரிய ஒலிம்பிக் வளையத்தை உருவாக்கி சாதனைப் படைத்த மாணவர்கள்
பிரித்தானியாவில் அமைந்துள்ள பேய் ஹவுஸ் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் மிகப்பெரிய ஒலிம்பிக் வளையத்தை வரிசையாக நின்று உருவாக்கியுள்ளனர்.
பிரித்தானியாவில் ஹம்ப்ஷையர்...
தமிழுடன் ஆரம்பித்த இங்கிலாந்து ஒலிம்பிக் 2012 வரவேற்பு
இலண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பில் ‘’வணக்கம்’’ என முதன்முதலாக தமிழில் வரவேற்பு ஆரம்பிக்கப்பட்டமை வியப்பாக அமைந்துள்ளதுதமிழின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் சிறப்பிக்கும் பொருட்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ் மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் வரவேற்பு விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...
- Read more about தமிழுடன் ஆரம்பித்த இங்கிலாந்து ஒலிம்பிக் 2012 வரவேற்பு
- Log in or register to post comments
பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கிய இளவரசர் வில்லியமின் மைத்துனி
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன், பாரிசில் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் கனைவி கேத் மிடில்டன். இவரது தங்கை பிப்பா மிடில்டன்...
- Read more about பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கிய இளவரசர் வில்லியமின் மைத்துனி
- Log in or register to post comments
இங்கிலாந்தில் அவசர மையத்திற்கு போன் செய்து உயிர் பிழைத்த நாய்
இங்கிலாந்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய் ஒன்று அவசர மையத்திற்கு போன் செய்து, உயிர் பிழைத்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் யார்க்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவசர உதவி சேவை மையத்துக்கு ஒரு அழைப்பு வந்தது.
போனை எடுத்து அங்கிருந்த ஊழியர் பேசினார். ஆனால் மறுமுனையில் இருந்து வெறும் மூச்சு சத்தம் மட்டுமே தொடர்ந்து கேட்டது.
பேச முடியாத அளவுக்கு யாரோ ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த ஊழியர், உடனடியாக காவல்துறை அதிகாரிகளை அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.










